போலி நியமனங்கள் வடக்கில் தாராளம் – கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

“யாழ்ப்பாணத்திலுள்ள தேசியப் பாடசாலைகளுக்கு 63 முகாமைத்துவ உதவியாளர்களுக்கு போலியான நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் மேலதிக செயலாளரின் போலியான கையோப்பமிட்டு இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. 3 இலட்சம் ரூபாவரை பணம் பெற்றே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன” இந்த தகவலை கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுச்சாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். வடமராட்சி கரவெட்டி இந்து கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். “யாழ்ப்பாணத்திலுள்ள தேசிய பாடசாலைகளில் கல்விசாரா ஊழியர்களாக 63 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் … Continue reading போலி நியமனங்கள் வடக்கில் தாராளம் – கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு